விலாசம் தேடி...
காதல்
எனக்குள் வந்தபோது
நடப்பதெல்லாம் மறந்து போனது...
உன்
பொய்யான வார்த்தைகள்
எனக்கு சுகமாய் இருந்தது...
காதலை கற்றேன்
என்னில் நீ
காதல் கலவியை கற்றாய்
வண்ணங்களாய் வர்ணிப்பாய்
அங்கமெல்லாம்
அழ்காய் ரசித்தாய்...
மோகத்தின் வைரஸ் எனக்குள்
மேகமாய் சூழ்ந்ததால்
வண்டாய் வந்து வாடைபிடித்து
தேனுறிஞ்சி சென்றாய்...
சிலநிமிட மாற்றங்கள்
சிந்தனை இழந்தது
வருடங்கள் ஆகியும்
வடுக்களாய் வருடுகிறது...
வருவாய் என காத்திருந்து
ஆண்டுகள் ஐந்து ஆனபின்னும்
உன் வாரிசின் வயதும்
நம் பிரிவின் நினைவும் ஒன்றாய்...
இன்னும் கேள்விகள் எனக்குள்
நான் விதைவையா?
திருமதியா?
அன்புச்செல்வனின்
ஆசைவார்த்தையில் என்
ஆயுளும் கெட்டி...
அவனின் வேட்க்கையோ
அப்பா யார்?
விடையை தேடினேன்
விடியலையும் தேடினேன்
விலாசம் மட்டும்
அமாவாசையாய்........??????
காதல்
எனக்குள் வந்தபோது
நடப்பதெல்லாம் மறந்து போனது...
உன்
பொய்யான வார்த்தைகள்
எனக்கு சுகமாய் இருந்தது...
காதலை கற்றேன்
என்னில் நீ
காதல் கலவியை கற்றாய்
வண்ணங்களாய் வர்ணிப்பாய்
அங்கமெல்லாம்
அழ்காய் ரசித்தாய்...
மோகத்தின் வைரஸ் எனக்குள்
மேகமாய் சூழ்ந்ததால்
வண்டாய் வந்து வாடைபிடித்து
தேனுறிஞ்சி சென்றாய்...
சிலநிமிட மாற்றங்கள்
சிந்தனை இழந்தது
வருடங்கள் ஆகியும்
வடுக்களாய் வருடுகிறது...
வருவாய் என காத்திருந்து
ஆண்டுகள் ஐந்து ஆனபின்னும்
உன் வாரிசின் வயதும்
நம் பிரிவின் நினைவும் ஒன்றாய்...
இன்னும் கேள்விகள் எனக்குள்
நான் விதைவையா?
திருமதியா?
அன்புச்செல்வனின்
ஆசைவார்த்தையில் என்
ஆயுளும் கெட்டி...
அவனின் வேட்க்கையோ
அப்பா யார்?
விடையை தேடினேன்
விடியலையும் தேடினேன்
விலாசம் மட்டும்
அமாவாசையாய்........??????