Wednesday 7 December 2011

உத்தரவு...

ஏ!
மாநிலமே!
மேகம் நான்
பேசுவதை
உன் செவிமடக்கி
மேலேகாட்டு....

மடகுகளை
திறந்துவிட்டு
தமிழகத்தில் நீர்பாய்ச்சு
பங்கிட்டு பழகி
கூடிவாழகற்றுக்கொள்.

என்
நீரைசேமித்து
குடித்தும் உனக்கு
இன்னுமா
புத்திவரவில்லை...