Wednesday 7 December 2011
உத்தரவு...
ஏ!
மாநிலமே!
மேகம் நான்
பேசுவதை
உன் செவிமடக்கி
மேலேகாட்டு....
மடகுகளை
திறந்துவிட்டு
தமிழகத்தில் நீர்பாய்ச்சு
பங்கிட்டு பழகி
கூடிவாழகற்றுக்கொள்.
என்
நீரைசேமித்து
குடித்தும் உனக்கு
இன்னுமா
புத்திவரவில்லை...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)