Wednesday 7 December 2011
உத்தரவு...
ஏ!
மாநிலமே!
மேகம் நான்
பேசுவதை
உன் செவிமடக்கி
மேலேகாட்டு....
மடகுகளை
திறந்துவிட்டு
தமிழகத்தில் நீர்பாய்ச்சு
பங்கிட்டு பழகி
கூடிவாழகற்றுக்கொள்.
என்
நீரைசேமித்து
குடித்தும் உனக்கு
இன்னுமா
புத்திவரவில்லை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment