Monday 9 January 2012

வேர்களாய் துளிறிடத்தானே கூடினோம்

வேர்களாய் துளிறிடத்தானே கூடினோம்
இன்பம் மட்டுமே கண்டிட
துன்பங்களும் சுமந்து
துவங்கினோம் யாத்திரை

மீட்டால் திரும்ப மீளாத ஞாபகங்கள்
மிளிரும் சிநேகம் விடர்த்தும்
பூந்திங்களாய் தொடடருகையானு என் யாத்திரை...

சிந்தனை சிறகடிக்கும் கடல்போல... தமிழ்
சிற்ப்பங்கள் ஆயிரம் ஜனிக்கும் - தூரிகையால்
துக்கத்தின் முள்ளுகள் புஷ்ப்பங்களாய் தொடுத்து
எழுதி தொடருகையானு என் யாத்திரை...

தீர தேசங்கள் சென்றாலும் தீயாய் நெஞ்சம்
துக்கங்கள் துரத்துகையில்
கவிலில் கண்ணீர் எழுதும் - புது
கவிதையாய் தொடருகையானு என் யாத்திரை...

எத்தனையோ ஜென்மாந்தரங்களாய்
எத்தனை எரிந்தாலும் எண்ணை வற்றாத
சித்திர விளக்காய் திகழும் - என்
தாய் தமிழோடு தொடருகையானு என் யாத்திரை...

சொப்பணங்கள் ஆயிரம் கண்டு
சோர்ந்து போவதுமுண்டு-ஆனாலுமந்த
சொர்ண நிமிடங்கள் வந்தென் நெஞ்சில்
சந்தணம் சாற்றுமென தனியே
தொடருகிறேன் என் யாத்திரை.....

No comments:

Post a Comment