Friday 2 November 2012

மூடிவை...



வேலி
போட்டுக்கொண்டது
பழாப்பழம்...

ரோஜாவுக்கு கூட
முள்ளிருந்தால் தான்
அழகு...

பெண்ணே
உரித்துப்போட்டால்
பழங்கள் கூட
கெட்டுப்போகும்...

நீ – என்ன ?
திறந்து வைத்தால்
ஈக்கள் மொய்க்கும்
சாலை ஓரங்களில்
விற்கப்படும்
இனிப்பு பண்டமா?


இயற்கை உடுத்தியதை
உரியாதிருப்போம்
உன்னை
நீயே
இழிவுக்கு எடுத்துச்
செல்லாதே!

என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment