கறைபடாதே...
காமம் பற்றி எரிகிறது
தேகம் முழுதும்
அழகுகள் எல்லாம்
சாலையில் நடந்தது
நிர்வாணம்
சினிமாபோஸ்டரில்
குளித்துக்கொண்டிருந்தது
அரைகுறை ஆடையில்
ஊரவலம் போகிற பெண்பால்
பேய்கள்...
தேகம் முழுதும் பற்றி எரிகிறது
காரணம் எல்லாம் உன்னால் பெண்ணே...
கெடுகிறது மணம் கிடக்கிற பிணமும்
பெண்ணாய் கிடந்தால்....
நல்லவன் எல்லாம் நாசமானதும்
சாமியாரெல்லாம் சகதியில்
சாய்ந்ததும்
உலகில் பாவம் முதலில் வந்ததும்
உன்னால் பெண்ணே....
மூடி மறை
தேடுகிறபடி செய்
திறந்து கிடந்தால்
சாக்கடையாவாய்....
சமாதியில் உன் பெயர்
சரியாய் எழுத சாஸ்த்திரம் செய்....
அழிகிற உடலை விலைபேசாதே
அரைகுறை ஆடையில்
ஆட்டம் போடாதே...
எரியவிடாதே
காமம் பரவி உலகமே அழியும்
கற்புக்கரசிகளை
கறைபடுத்தாதே......
No comments:
Post a Comment