என் உதடுகள்
உறிஞ்சிய தாய்பால்-அது
உதிரம் கலந்தது!
உடலுக்குள்
என்
உயிர்வளர்த்த கடவுள்...
பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....
உலகிற்கு
நான்
வந்த வாசல் வழி...
நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!
நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...
அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...
அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!
உறிஞ்சிய தாய்பால்-அது
உதிரம் கலந்தது!
உடலுக்குள்
என்
உயிர்வளர்த்த கடவுள்...
பத்து திங்கள்
என்
சுமைதூக்கி
வளைந்து போன
சுமைதாங்கி....
உலகிற்கு
நான்
வந்த வாசல் வழி...
நிலா முகம் காட்டி
தகப்பன் முதுகில்
யாணை ஓட்டி
பாடி ஆடி
சாதம் ஊட்டி
உடல் வளர்த்தது யாவும்
ஈன்ற என் தாய்
முகம் கானும்
கடவுள் அவள்...!!
நீண்டு செழித்து
கொழித்து நான் வளர
என்னை செய்தவள்
தாய்...
அவள் பாதம் பிடித்து
முகம் புதைத்து
வணங்குவேன்...
அன்னையை போல்
ஒரு
தெய்வமில்லை
அவள்
அடி தொழாதவர்க்கு
மோட்சம் இல்லை.......!!
No comments:
Post a Comment