Monday 31 October 2011

குட்டி கவிதைகள்...

                                                                                       

கா த்திருக்கும் ஏழைகளின்
வே தனை அறியா 
ரி வர்.














கையில் இருக்கும் போது 
முகம் காட்டும் கண்ணாடி
கீழே விழுந்தால்
பார்ப்பவரை பின்னால் 
விரட்டும் கில்லாடி...















No comments:

Post a Comment