Monday 22 October 2012

ஏக்கம்...


சோப்பு நீர் தெளித்து
குளிப்பாட்டி
வெல்வெட் துணியால்
துடைத்து...
துணிபோட்டு
வாகனத்தை மூடிவைத்தான்

பரட்டை தலையோடு
சட்டையில்லாத – அந்த
ஏழைசிறுவன்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment