Monday 22 October 2012
ஏக்கம்...
சோப்பு நீர் தெளித்து
குளிப்பாட்டி
வெல்வெட் துணியால்
துடைத்து...
துணிபோட்டு
வாகனத்தை மூடிவைத்தான்
பரட்டை தலையோடு
சட்டையில்லாத – அந்த
ஏழைசிறுவன்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment