Monday 22 October 2012

மோசடி...



மணவறையில் வீற்றிருக்கும்
மணாளனே!!
என்
காதலியின் உயிர்
என்னிடம் அல்லவா இருக்கிறது...

அவள்
சவத்தை வைத்து
எப்படி
சுகத்தை காண்பாய்??

உனக்கு
உடல் வேண்டுமானால்
வெட்டியானிடம் போயிருக்கலாமே..?

ஏன்
எனக்குறியவளை
கைபிடித்து
நீ மோசம் போனாய்?

பாவம் நீ...!!!
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment