Monday 22 October 2012

தாராளம்...


பக்தன்
மொட்டையடித்து
கடவுளுக்கு காணிக்கை
செலுத்தினான்
வேண்டுதல் நிறைவேற
மீண்டும்
முடிவளரும் என்பதால்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment