Monday 22 October 2012

பேனா...


கழுத்தை பிடித்து
தலைகீழ் நிறுத்தி
உதிரம் முழுதும்
தீரும்வரை
ஒரு கொலை...

உன் சவம் போனாலும்
உயிர் இருக்கும்
ஏடுகளில்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment