இருபது வருடம்
மூடிகாத்த
தன் நிர்வாணத்தை
முதல்நாள் இரவில்
உனக்கு
திறந்து காட்டிய
உன்
மனைவியை
தள்ளிவைத்தாயே !
வரதட்சனையை
காரணம் காட்டி
துரோகி... என்றும் அன்புடன்
கலைச்செல்வன்
No comments:
Post a Comment