Monday 22 October 2012

தியாகி...


உனக்கு
சாமரம் வீசுகிறேன்
நீ!
என்னை ஆணி அடித்து
தொங்கவிட்டு
சுத்தலில் விட்டாலும்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment