Monday 22 October 2012

பகல்கொள்ளை...


கால்களை
கட்டிப்போட்டு-நான்
கதற கதற
என் மடியில்
கை போட்டு
கறந்து கொண்டிருந்தான்
பால்காரன்...
என்றும் அன்புடன்
கலைச்செல்வன்

No comments:

Post a Comment