Friday 14 September 2012

நாகரீகம்



கடவுள் 
என்ற ஓவியன்
வரைந்த 
அழகிய ஓவியத்தை
மெறுகூட்ட முயற்சிசெய்து
மனுஷன் தொட்டு
முகம் மாறிப்போய்
நின்றது இவ்வுலகு.

No comments:

Post a Comment