உலகத்தை எழுதிவச்சேன்
உன்பெருமை எடுத்துவச்சேன்
உன் பேர ஊரெல்லாம்
பெருமையா பேசனும்னு
என் பேர மாத்திகிட்டேன்
—
உன்பெருமை எடுத்துவச்சேன்
உன் பேர ஊரெல்லாம்
பெருமையா பேசனும்னு
என் பேர மாத்திகிட்டேன்
உன் பேரவச்சி...
என் பேர மறந்துட்டீயே...!!
அம்மானு சொன்னாக்க
அழுதழுது கண்ணம்
சிவக்கும்
மகன்னு சொல்ல
மனசு இன்னும் வரலயே
ஒரு வேளை
கருவுல நீ கலச்சப்ப
ஏமாத்தி வந்த்தாலா
தினந்தினம்
தற்கொலையோ...
என் நெலம இப்படி...???
கலைச்செல்வன்
என் பேர மறந்துட்டீயே...!!
அம்மானு சொன்னாக்க
அழுதழுது கண்ணம்
சிவக்கும்
மகன்னு சொல்ல
மனசு இன்னும் வரலயே
ஒரு வேளை
கருவுல நீ கலச்சப்ப
ஏமாத்தி வந்த்தாலா
தினந்தினம்
தற்கொலையோ...
என் நெலம இப்படி...???
கலைச்செல்வன்
No comments:
Post a Comment